Liked on YouTube: ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு - The Life of Sri Aurobindo [Tamil} பகுதி 5

ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு - The Life of Sri Aurobindo [Tamil} பகுதி 5
"தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தர்" தலைப்பைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும், நீங்கள் அவசியம் பார்க்கவும்: https://www.youtube.com/c/TubeThambiAuroville எங்களின் வீடியோ "தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தோ" தலைப்பை முன்வைக்கிறது, ஆனால் நாங்கள் பின்வரும் பாடங்களை மறைக்க முயற்சிக்கிறோம்: -ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு -தமிழில் குரு வாழ்க்கை வரலாறு -தமிழில் சுயசரிதை இணையத்தில் நீங்கள் 'தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தோ' தொடர்பான பல தகவல்களைக் கண்டறியலாம், ஆனால் உண்மையாக இருக்கட்டும்... ஒரு வீடியோ ஆயிரக்கணக்கான வார்த்தைகளுக்கு மதிப்புள்ளது, மேலும் நீங்கள் தேடிய விவரங்களைப் பெறுவது எளிது. அதனால்தான், The Life of Sri Aurobindo தலைப்பு மற்றும் 'ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு' தொடர்பான இந்த YouTube வீடியோவைத் தயாரித்தேன். நீங்கள் தயாரா? தயவுசெய்து இந்த வீடியோவை அனுபவிக்கவும், பின்னர் நீங்கள் எனக்கு நன்றி தெரிவிப்பீர்கள்! தந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரி முதல்வர், ஆன்மிக ஞானி எனப் பன்முகத் தன்மைகளுடன் பரிணமித்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். சுதந்திரப் போராட்ட வீரராகப் பல்வேறு வீர தீரச் செயல்களுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் மக்களிடையே ஆன்மிக எழுச்சியை உருவாக்கிய மாபெரும் ஞானி. இன்றைய கொல்கத்தா நகரில் 1872, ஆகஸ்ட் மாதம் 15 - ம் நாள் கிருஷ்ண தனகோஷ் - ஸ்வர்ணலதா தேவி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ். `அரவிந்தம்' என்றால் `அன்றலர்ந்த தாமரை' என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருந்தவர் அரவிந்தர். அரவிந்தர் தனது தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்டில் பயின்றார். பிறகு, 1879 -ம் ஆண்டு சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று லண்டன், கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் `இந்திய ஆட்சிப் பணி' படிப்பில் சேர்ந்தார். கிருஷ்ண தனகோஷ்க்கு, தனது மகன் அரவிந்தன் அரசுத் துறையில் உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்றே ஆசை. அதன் பொருட்டுதான் அரவிந்தரை லண்டன் வரை அனுப்பிப் படிக்க வைத்தார். ஆனால், கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்த காலத்திலேயே பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் அரவிந்தர். 1893 - ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். 1893 -ம் வருடம் இந்திய அரசியலிலும், ஆன்மிகத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். ஏனெனில், இந்த வருடத்தில்தான் பாரதத்தின் தொன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை மேலை நாடுகள் அறிந்துகொள்ளும்படிச் செய்ய, சிகாகோ நோக்கிய பயணத்தைத் தொடங்கினார் விவேகானந்தர். இதே வருடத்தில்தான் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணமும் நிகழ்ந்தது. விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பயணம் இந்தியாவிலிருந்து தொடங்கியதென்றால், அரவிந்தரின் பயணம் இந்தியாவை நோக்கியதாக இருந்தது. இந்தியா திரும்பிய பிறகு பரோடா சமஸ்தானத்தில் பணிபுரிந்தார் அரவிந்தர். இந்த நிலையில்தான் 1905 - ம் ஆண்டு வைசிராய் கர்சன் பிரபு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தினார். பிரிவினைக்கு எதிராக 1906 - ல் மிகப்பெரிய அளவுக்குக் கலவரங்கள் வெடித்தன. கொல்கத்தாவில் உள்ள வங்காள தேசியக் கல்லுரியில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த அரவிந்தரை, விடுதலைப் போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது கர்சன் பிரபுவின் இந்தப் பிரிவினைக் கொள்கைதான். `வந்தே மாதரம்' இதழில் ஆங்கிலேய அரசு மற்றும் வங்கப் பிரிவினைக்கு எதிராக விடுதலையைத் தூண்டும் பல்வேறு கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழுப்புஉணர்ச்சியை ஏற்படுத்தினார். போராட்டங்களையும் நடத்தினார். 1907 மற்றும் 1908 - ம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களுக்குச் சுதந்திரப் போராட்டத்துக்கான ஊக்க சக்தியாகவும் திகழ்ந்தார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ If you want to find out even more regarding ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு எங்கள் மற்ற வீடியோக்களை பார்க்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன் : https://www.youtube.com/c/tubethambiauroville நீங்கள் வீடியோவை ரசித்திருந்தால், கீழே உள்ள கருத்துடன் (நான் நிச்சயமாக பார்க்கிறேன்) அல்லது ஒரு நல்ல நண்பருக்கு ஒரு பகிர்வுடன் ஒரு லைக் மூலம் என்னை ஆதரிக்கலாம் 0:00 - அறிமுகம் 10:11 - நடுத்தர 19:50 - இறுதி #lifeofsriaurobindo #sriaurobindoandthemother #sriaurobindoashrampondicherry #aurovillepodcast #tamilpodcast
via YouTube https://www.youtube.com/watch?v=-i6t0inqecY

Comments